தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது
தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது
x
புதுச்சேரி மாநிலத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வேட்புமனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேசிய தேர்தல் அதிகாரி அருண், 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்