பொள்ளாச்சி விவகாரம் : உயர்நீதிமன்றமே குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் - கே.சி.பழனிச்சாமி

பொள்ளாச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றமே விசாரணையை கண்காணிக்க வேண்டும் என கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
பொள்ளாச்சி விவகாரத்தை சி.பி.ஐ. க்கு மாற்றியதால் விசாரணை தொடங்குவதில் கால தாமதம் ஏற்படும் என்றும் உயர்நீதிமன்றமே தாமாக முன் வந்து குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனவும் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்