தேமுதிக வரும் 13ம் தேதி வேட்பாளர் நேர்காணல் : ஒரே நாளில் நேர்காணல் முடிக்கப்படும் என தகவல்

தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கான நேர்கானல் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
தேமுதிக வரும் 13ம் தேதி வேட்பாளர் நேர்காணல் : ஒரே நாளில் நேர்காணல் முடிக்கப்படும் என தகவல்
x
தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கான நேர்கானல் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனு அளித்துள்ளவர்கள் நேரில் வரும்போது, கட்சியின் உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், தனித் தொகுதி என்றால் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில், வேட்பாளர் நேர்கானல் முடிக்கப்படும் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்