"அபிநந்தன் விடுதலையால் மோடியின் திட்டம் தோல்வி " - நாராயணசாமி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
அபிநந்தன் விடுதலையால் மோடியின் திட்டம் தோல்வி  - நாராயணசாமி
x
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சஞ்சய் தத், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை பிரதமர் மோடி அரசியல் ஆக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டினார். மேலும் அபிநந்தன் விடுதலையால் மோடியின் தேர்தல் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்