மதுராந்தகம் தொகுதிக்கு சீதனமாக சிப்காட் வேண்டும் - புகழேந்தி
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின் பங்கேற்றார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் என 4 ஆயிரத்து 350 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மதுராந்தகம் தொகுதிக்கு சீதனமாக சிப்காட்டை வழங்குமாறு கெஞ்சி கேட்டு அமைச்சர் பெஞ்சமினிடம் கோரிக்கை வைத்தார்.
Next Story