பா.ஜ.க அவசர ஆலோசனை கூட்டம் : ஹெச்.ராஜா பங்கேற்பு...

கும்பகோணத்தில் பா.ஜ.க. கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க அவசர ஆலோசனை கூட்டம் : ஹெச்.ராஜா பங்கேற்பு...
x
கும்பகோணத்தில் பா.ஜ.க.  கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, பணக்காரர்கள் நமது நாட்டிலுள்ள வங்கியை ஏமாற்ற முடியாது என்ற சூழ்நிலையை பா.ஜ.க அரசு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 650 கோடி ரூபாய் நிதி விவசாயிகளுக்காக அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்