தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு - ஜி.கே.வாசன்

தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகு அறிவிக்கப்படும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகே கூட்டணி அறிவிப்பு - ஜி.கே.வாசன்
x
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகு அறிவிக்கப்படும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர். ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கோவில் சொத்துக்களை முறையாக பராமரிக்கப்பட வேண்டுமானால் காலியாக உள்ள கோவில் செயல் அலுவலர்கள் பணிகளை நிரப்ப வேண்டும் வேண்டும் என  வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்