அண்ணா நினைவு நாள் - திமுக அமைதி பேரணி

முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
அண்ணா நினைவு நாள் - திமுக அமைதி பேரணி
x
முன்னாள் முதலமைச்சர் அண்ணா  நினைவு நாளான பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்  வாலாஜா சாலை அரசு விருந்தினர் மாளிகை அருகே இருந்து புறப்படும்  பேரணி, அண்ணா நினைவிடம் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பின்னர் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்