நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் : கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தம் : கூட்டணி குறித்து பேச தேமுதிக சார்பில் குழு அமைப்பு
x
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதீஷ் தலைமையிலான குழுவில், இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, அக்பா் ஆகிய கட்சி நிர்வாகிகள் இடம் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்