கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு எம்.எல்.ஏ.க்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆனந்த் சிங் என்பவர் தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பெங்களூருவில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ்  எம்எல்ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமைய்யா அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்