தோழமை கட்சி தலைவர்களுக்கு மம்தா தேநீர் விருந்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில், பாஜகவுக்கு எதிரான கூட்டத்துக்கு வந்த ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேநீர் விருந்து அளித்தார்.
தோழமை கட்சி தலைவர்களுக்கு மம்தா தேநீர் விருந்து
x
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில், பாஜகவுக்கு எதிரான கூட்டத்துக்கு வந்த ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேநீர் விருந்து அளித்தார். இதில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலினும், மம்தா பானர்ஜி வழங்கிய தேநீர் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்