அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி தமிழகம் வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திருநாக்கரசர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்