ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை

ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துவிட்டது இனி கருப்பு கொடியை காட்ட மாட்டார் - தமிழிசை
x
ஆளுநரை சந்திக்க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதை வரவேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்துள்ளதையே இது காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆளுநருக்கு ஸ்டாலின் இனி கருப்பு கொடி காட்டமாட்டார் என எண்ணுவதாகவும் தமிழிசை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்