விவசாயிகள், தமிழர்களுக்கு பிரதமர் பொங்கல் வாழ்த்து

தமிழக பா.ஜ.க.வினர் உடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார்.
விவசாயிகள், தமிழர்களுக்கு பிரதமர் பொங்கல் வாழ்த்து
x
தமிழக பா.ஜ.க.வினர் உடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இந்த பொங்ல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும் என்றும், மேலும் கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்