திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக

திருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக
x
திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில்,  " தந்தி
டிவி" - க்கு பேட்டி அளித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பி. பழனியப்பன், ஒரு வேளை தேர்தல் நடந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்