மேகதாது விவகாரம் : அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம்

மேகதாது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக, அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை மக்களவையில் இருந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்தார்.
மேகதாது விவகாரம் : அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x
மேகதாது பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காக, அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை மக்களவையில் இருந்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று 5 அமர்வுகளுக்கு சஸ்பெண்ட் செய்தார். இந் நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் அதே கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்