நாடாளுமன்றத்தில் அமளி : மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மேகாதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறக் கோரியும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
x
மேகாதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறக் கோரியும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் இருந்து நேற்று 24 அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 7 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தெலுங்கு தேச எம்.பி.க்கள் 12 பேரையும் அவர் சஸ்பெண்ட் செய்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்