கடலோர ஒழுங்குமுறை ஆணையை நிராகரிக்க வேண்டும் - வைகோ

கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலோர ஒழுங்குமுறை ஆணையை நிராகரிக்க வேண்டும் - வைகோ
x
கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நிராகரிக்க வேண்டும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பது கடற்கரையில் இருந்து மீனவர்களை வெளியேற்றும் முடிவு என தெரிவித்துள்ளார். சுற்று சூழல் சீர்கேடு அடைவதுடன், கடற்கரை வளங்கள் பெரு நிறுவனங்களின் பிடிக்குள் சென்று விடும் எனவும் வைகோ கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்