ரேசன் கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ரேசன் கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ரேசன் கடை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமாகா தலைவர் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பரிசீலித்து ரேசன் கடை ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story