மேகதாது விவகாரம்: "வாக்கு வங்கிக்காக பா.ஜ.க பகல் வேடம் போடுகிறது" - பாலகிருஷ்ணன்

மேகதாது விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பகல் வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
மேகதாது விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பகல் வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரையும் பேச வைத்து மத்திய நாடகமாடுவதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்