தங்க தமிழ்ச்செல்வனை தாம் ரகசியமாக சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் 338 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பிலான, புதிய நீர் மின் திட்டங்களை மின்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார்.
x
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் 338 கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பிலான, புதிய நீர் மின் திட்டங்களை மின்துறை அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   தங்க தமிழ்ச்செல்வனை தாம் ரகசியமாக சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

Next Story

மேலும் செய்திகள்