தி.மு.க பலவீனமாக இருப்பதால் தான் ஆள் சேர்க்கிறது - அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க பலவீனமாக இருப்பதால் தான் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
x
சென்னை ராயபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அவர், அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால், தி.மு.க கூட்டணி குறித்து பொருட்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்