எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் - ஓஎஸ்.மணியன்

அதிமுகவிற்கு எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் என அமைச்சர் ஓஎஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
x
சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்