"பாரதி புகழை எடுத்து கூறவே இந்த விழா" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

"வரும் 8-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பாரதி திருவிழா" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பாரதி புகழை எடுத்து கூறவே இந்த விழா - அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன்
x
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா, பாரதி திருவிழா, தேசபக்தி பெருவிழா சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. வரும் 8-ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித்துறையுடன் இணைந்து வானவில் பண்பாட்டு மையம் செய்து வருகிறது. இதையொட்டி அதன் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,  பாரதி திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வாக ஜதி பல்லக்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்