ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

தென் சென்னை மாவட்டம் இரண்டாக பிரிப்பு, நிர்வாக வசதிக்கு என ரஜினி மக்கள் மன்றம்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
x
தென்சென்னை மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து நிர்வாகிகளை அறிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக அசோக் செயல்படுவார் எனவும் மேற்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக, ரஜினிகாந்த் ஒப்புதலோடு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்