தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீதான அவதூறு வழக்கு விசாரிக்க இடைக்கால தடை - சிறப்பு நீதிமன்றம்

கடந்த 2013 -ல் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாக பேசியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீதான அவதூறு வழக்கு விசாரிக்க இடைக்கால தடை - சிறப்பு நீதிமன்றம்
x
கடந்த 2013 -ல் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில், மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாக பேசியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில்   தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்