"திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மற்றும் தினகரனை எதிர்கொண்டு 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்