"சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்

சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக வெளிவந்த செய்தியை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
x
சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்ததாக வெளிவந்த செய்தியை, பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நிகழவில்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்