நவ.9- ல் ஆர்ப்பாட்டம்: காங்., அறிவிப்பு - திருநாவுக்கரசர்

ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கையின் 3ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டும், பாஜக அரசை கண்டித்தும் வருகிற 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தெரிவித்துள்ளார்.
நவ.9- ல் ஆர்ப்பாட்டம்: காங்., அறிவிப்பு - திருநாவுக்கரசர்
x
ரூபாய் நோட்டு மாற்ற நடவடிக்கையின் 3ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டும், பாஜக அரசை கண்டித்தும் வருகிற 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தெரிவித்துள்ளார். மாவட்ட தலைநகரங்களில், நண்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மத்திய அரசு அலுவலகங்கள் முன், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிக்கையொன்றில் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்