ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த திருமாவளவன் : விசிக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த திருமாவளவன் : விசிக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
x
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியான அறிக்கையில்,  விஜயவாடாவில் உள்ள தலைமைசெயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வருகிற டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்குமாறு திருமாவளவன் அழைப்பு விடுத்தாக கூறப்பட்டுள்ளது.  மாநாட்டில் பங்கேற்பது குறித்து விரைவில் தகவல் அளிப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்