"2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள்" - எடியூரப்பா கருத்து

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள் - எடியூரப்பா கருத்து
x
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், பணபலம் - அதிகார பலம் பிரயோகிக்கப்பட்டு உள்ளது என்றார். பாஜகவை பொறுத்தவரை, 2019 ல் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், முழு வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திரமோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதே இலக்கு என்று எடியூரப்பா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்