"ஆட்சியின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின?" - ப.சிதம்பரம் கேள்வி

ஆட்சியின் தொடக்கத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தற்போது நாட்டில் பிரம்மாண்ட கோவில்கள் கட்டப்படும் சிலைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி வழங்கி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சியின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின? - ப.சிதம்பரம் கேள்வி
x
ஆட்சியின் தொடக்கத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக  வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தற்போது நாட்டில் பிரம்மாண்ட கோவில்கள் கட்டப்படும், சிலைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி வழங்கி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் வேலை வாய்ப்பு அனைவரது வங்கி கணக்கிலும் பணம் போன்ற எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்