படிப்பறிவு இல்லாவிட்டால் நாடு முன்னேற முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

படிப்பறிவு இல்லாவிட்டால் நாமும் முன்னேற முடியாது, நாடும் முன்னேற முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
படிப்பறிவு இல்லாவிட்டால் நாடு முன்னேற முடியாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
x
படிப்பறிவு இல்லாவிட்டால் நாமும் முன்னேற முடியாது, நாடும்  முன்னேற முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை 
தெரிவித்துள்ளார். மக்கள் பணியாற்றினால் தான் பதவியை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சி தமது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் என்றும் தம்பிதுரை உறுதி கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்