ராஜபக்சே எதற்கு இந்தியா வந்தார்? - தம்பிதுரை

ராஜபக்சே எதற்கு இந்தியா வந்தார்? - தம்பிதுரை
ராஜபக்சே எதற்கு இந்தியா வந்தார்? - தம்பிதுரை
x
இந்தியா வந்து சென்றவுடன்  இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றிருப்பதின் அரசியல் பின்னணி என்ன என்பது புரியவில்லை என மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை  தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை மேற்கண்டவாறு தெரிவித்தார்.  



Next Story

மேலும் செய்திகள்