என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை

எந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை
x
எந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தான் உண்மைகளை சொல்லி இருந்ததாகவும், அதில் இருந்த உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். ரசிகர்களையும், தன்னையும் எந்த சக்தியாலும், யாராலும் பிரிக்க முடியாது என கூறியுள்ள அவர், எந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்