"அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கன்னூர் செல்கிறார் அமித்ஷா"

வரும் 27 ஆம் தேதி கேரள முதலமைச்சரின் சொந்த ஊரான பினராயிக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா செல்கிறார்.
அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கன்னூர் செல்கிறார் அமித்ஷா
x
வரும் 27 ஆம் தேதி கேரள முதலமைச்சரின் சொந்த ஊரான பினராயிக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா செல்கிறார். அரசியல் கட்சிகள் இடையிலான மோதலில் உயிரிழந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களான உத்தமன் மற்றும் அவரது மகன் ரமித் ஆகியோரின் வீட்டிற்கு சென்று அமித் ஷா ஆறுதல் கூறுகிறார். கன்னூர் மாவட்டத்திற்கு செல்லும் அவர்,  மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தையும் திறந்து வைக்க உள்ளார். அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கன்னூர் மாவட்டத்தில், அமித்ஷா வருகை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்