தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன் - அமைச்சர் கடம்பூர் ராஜு
மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கான அடிக்கல் நாட்டிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மூன்றாவது நீதிபதி தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.
Next Story