தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆசி மற்றும் இறையருளால் நல்ல தீர்ப்பு கிடைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
x
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆசி மற்றும் இறையருளால் நல்ல தீர்ப்பு கிடைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.  ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் கருத்து அதிமுகவுக்கு பொருந்தாது என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்