"தமிழ் பற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள்" - தமிழிசை விமர்சனம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 6 கட்சி தலைவர்கள் , பொய் தமிழ் உணர்வாளர்கள் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழ் பற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் -  தமிழிசை விமர்சனம்
x
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் , தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 6 கட்சி தலைவர்கள் , பொய் தமிழ் உணர்வாளர்கள் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், இந்த தலைவர்கள், தமிழ்ப்பற்றை, தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்