"அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன்

"ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை" அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
x
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு  ஒரு மாதத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சித்தோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  
 

Next Story

மேலும் செய்திகள்