ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
x
விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்* என்ற தலைப்பில் சென்னை  வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில  செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், நக்கீரன் கோபால் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஆளுநர் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்