"வீட்டுவரி வசூல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்" - ராமதாஸ்

சென்னையில், வீட்டுவரி வசூல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வீட்டுவரி வசூல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் - ராமதாஸ்
x
சென்னையில், வீட்டுவரி வசூல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக லஞ்சம் வாங்கப்பட்டது குறித்து  விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையின் மற்ற பகுதிகளுக்கு இணையாக, திருவொற்றியூர் மண்டலத்திலும் வீட்டு வரியை குறைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்