முதலமைச்சர் பற்றி கருணாஸ் கூறிய கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை - தமீமுன் அன்சாரி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என மனித நேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு கருணாசுக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பது நியாயமற்ற செயல் என்றும் தமீமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
Next Story