கூவத்தூரில் பண பேரம் நடக்கவில்லை - டிடிவி தினகரன்

கூவத்தூரில் பணபேரம் எதுவும் நடக்கவில்லை என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் பண பேரம் நடக்கவில்லை - டிடிவி தினகரன்
x
கூவத்தூரில் பணபேரம் எதுவும் நடக்கவில்லை என, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கூவத்தூரில் நடந்தது எல்லோருக்கும் தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்