"புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளியுங்கள்" - தமிழிசை சவுந்திரராஜன்

தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசுக்கு மாநில பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளியுங்கள் - தமிழிசை சவுந்திரராஜன்
x
தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அனுமதி அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, மாநில பாஜக தலைவர்  டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படித்துறைகளில் அனுமதி அளித்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்