"தமிழிசை 100 ஆண்டு வாழ்வார்..." - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
தமிழிசை 100 ஆண்டு வாழ்வார்... - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 42 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பாலப் பணிகளுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்