ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழ் நாட்டில் ஊழலுக்காக முந்தைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் - முதலமைச்சர் பழனிசாமி
x
தமிழ் நாட்டில் ஊழலுக்காக முந்தைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் நாளை சனிக்கிழமை நடைபெறும் எம்ஜீஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 
பங்கேற்ற விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் காரில் வந்தபோது, நெல்லை மாவட்ட எல்லையான வி. எம் சத்திரத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நித்தம் நித்தம் பொய் சொல்லி வருவதாக விமர்சித்தார்.



Next Story

மேலும் செய்திகள்