கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - நடிகர் கார்த்திக்

கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிப்பதாக அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - நடிகர் கார்த்திக்
x
கருணாஸின் பேச்சு ஆச்சரியமளிப்பதாக அரசியல்வாதியும் நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார். கருணாஸின் சர்ச்சை பேச்சு குறித்து பேசிய அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக்  யாரையும் பிரித்து பார்க்காதீர்கள் எனவும் நேருக்கு நேர் போராடுவதே வீரம் எனவும் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்