கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சை பேச்சு - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தந்தது அதிமுக போட்ட பிச்சை என்று தான் பேசியதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்...
கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சை பேச்சு - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
x
ஜெயலலிதா நினைவிடத்தை இடிப்போம் என்று திமுகவினர் கூறியதாலேயே, கருணாநிதி நினைவிடம் குறித்து தாம் அவ்வாறு பேசியதாக  மெரினாவில் இடம் தந்தது அதிமுக போட்ட பிச்சை என்று தான் பேசியதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்...  தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்