மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது தி.மு.க. - அ.தி.மு.க. எம்.பி. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடலில் அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், மாநில சுயாட்சிக்கு வேட்டு வைத்தது திமுக என குற்றம் சாட்டினார். தற்போது அதுபற்றி அவர்கள் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
Next Story